Monday, August 15, 2016

செய்து இருப்பீர்களா..செய்து இருப்பீர்களா..

வருங்கால அரசியல் வாதிகளின் அயோக்கிய குணம் தெரிந்து இருந்தால் பகத் சிங்,சுக் தேவ், கட்ட பொம்மன், காந்தி,. ஜான்சி ராணி போன்றோர் இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்!!
unscrupulous politician க்கான பட முடிவு

Wednesday, June 1, 2016

பிற்படுத்தப்பட்டோர் மீது கல்கியின் காட்டம்!

நாடாண்ட நாடார்கள் முதன்மையராக இருக்க கல்கி வகையறாக்கள் தாங்கி கொள்ளுமா என்ன?!

 (கடந்த வாரக் கல்கி 05.06.2016 இதழ் 49ஆம் பக்கம். பார்க்க). கல்கி கண்ணில் காணக் கிடைக்காதவர்கள் கீழ்காணும் இணைய தள  முகவரியில் அதன் மூலக் கட்டுரையைக் காணலாம்,

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார்கள்  முன்னணியில் இருப்பதை கல்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை!

யுவகிருஷ்ணா என்பவன் தனது வலைதளத்தில் (www.luckylookonline.com ) "சரவணா ஸ்டோர்ஸ்" என்ற தலைப்பில் எழுதியதை ஜீன்களில் பதிந்த கனவு, என்ற வேறு தலைப்பில்  கல்கி வெளியிட்டிருக்கிறது.

சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தைக் கிண்டல் செய்வது போல நாடார்கள் மீது எதிர்மறைத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது கல்கி. அந்த விளம்பரத்தில் அதன் உரிமையாளர் , இளைஞர் S S  சரவணன், நடிகைகள் தம்மன்னா, ஹன்சிகா உடன் நடிப்பது போல் வரும்.

100 ஆவது ஆண்டை நெருங்குகிறது  TMB (ஆரம்பத்தில் நாடார் வங்கி), HCL  அதிபர் ஷிவ் நாடார்  போன்ற  நாடார் சாதனையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்! ,  வசந்த், சத்யம், தந்தி போன்ற தொலைகாட்சிகளை நடத்துபவர்கள் நாடார்கள்,  மதுரை  நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகத்தில் கொடி  கட்டிப் பறப்பவர்கள் இந்த சமூகத்தினரே!

(ஆச்சி பொருட்கள், அருண் ஐஸ் , இதயம் நல்லெண்ணெய்,  GOLDWINNER SUNFLOWER ஆயில், VVD (தனுஷ்கோடி நாடார் &கோ.) தேங்காய் எண்ணெய்  உற்பத்தியாளர்களும் அவர்களே ).  இதில் ஒருவர் கூட விளம்பரம் தராவிட்டால் பைத்தியம் பிடிக்கத் தானே செய்யும்!)

கல்கி வகையறாக்களிடம் தெற்க்கத்திக்காரர்கள் (வியாபாரிகள்)விளம்பரங்கள் கொடுப்பதில்லை! CBSE  பாடத்தில் நாடார் குறித்து தவறாக சித்தரிக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த சமூகத்தினர் அன்றைய சேர, சோழ, பாண்டிய  மன்னர்களின  வழிதோன்றல்கள் என்று குறிப்பிட்டார். தூத்துக்குடி பக்கத்தில் இச்சமுகத்தின் ஒரு பிரிவு நிலமைக் காரர்கள் என்று அழைக்கப் படுவார்கள். மன்னர்களின் கீழ் வரி வசூல் அதிகாரிகள் அவர்கள்!

சிவந்தி ஆதித்தன் உயிரோடு இருந்தால் கல்கி இதழுக்கு இந்த தைரியம் வந்து இருக்காது !!

எவனோ ஒரு அனாமத்து எழுதியதை போட்டு  அரிப்பை தீர்த்துக் கொள்கிறது.


(முற்பட்ட வகுப்பாக இருந்த கிறிஸ்தவ நாடார் வகுப்பை  MGR   பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்  இணைத்தார் ; நாடார் வகுப்பில் ஒரு பிரிவான சாணார்,  MBC  பிரிவில் வருவார்கள்)
kamarajar & anna க்கான பட முடிவு

Friday, April 29, 2016

"கார் வேண்டாம்" - மனைவி

"கார் வேண்டாம்" - என்று  மனைவி  கூறிவிட்டால் நீங்கள் கூட்டுக்குடும்பம் என்று பொருள்!! ஆனால் அவரது அண்ணனோ தம்பியோ கார் வாங்கினால் டபிள் ஓகே !!
a refusing wife க்கான பட முடிவு

அப்பாடா நிம்மதி..

ஒய்வு பெறுவதன் மூலம் (ஏனைய ஊழியர்களுக்கு ) மகிழ்ச்சியை தருபவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

a person on his retirement date க்கான பட முடிவு


Thursday, April 21, 2016

ஆணவ அதிகாரிகள்...!

பாரபட்சம் நிரம்பிய (ஆண்  என்றும், பெண் என்றும் ;பெண்களிலும் செவத்த  தொலி , மற்றவர்கள் என்றும்) ஆ ணவ அதிகாரிகள்  அதிகம் சம்பாதிப்பது சாபங்களையே!!
manager who ignores mistakes of beautiful  women staff க்கான பட முடிவு

Saturday, March 19, 2016

Sunday, October 11, 2015

த்ரிஷா இல்லன்ன நயன்தாரா


இளம் நெஞ்சங்களில் இப்படி நஞ்சைக்கலப்பதற்கு பதில்  g v  பிரசாத்தும் இயக்குனரும் திரையுலகுக்கு முழுக்கு போட்டு விடலாம். சமுதாயம் பிழைக்கும் , மிக அவசியம் அது!!

Saturday, September 26, 2015

நவீன விதி 1

அலுவலகத்தில் நேருக்கு நேராக ஆதிக்கம் செலுத்த முடியாதவர்கள் (வீரம் இல்லாதவர்கள்) நபர் இல்லாத போது இகழ்ந்து தங்கள் அரிப்பைப் போக்கிக் கொள்கிறார்கள்!!
people speaking க்கான பட முடிவு

Tuesday, June 9, 2015

கோபமே படாதவர்கள்...

உலகில் கோபமே படாதவர்கள் மாமாக்கள் மட்டும் தான் என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே தெரிந்து  விடுகிறது# இரவு 10 மணிக்கு activity செய்யக் கேட்கிறார்கள்
a beautiful small tamil girl க்கான பட முடிவு

எந்த பெண்ணையும் ...

எந்த  பெண்ணையும் சீரியஸாக நினைக்காதவன் ஒரு போதும் சீரியஸ் !ஆவது இல்லை !
a beautiful girl க்கான பட முடிவு

Friday, April 24, 2015

ஆங்கிலேயர் பெயரை மகனுக்கு வைத்த வஉ சிதம்பரனார்

Image result for v o chidambaram pillai with his son
ரத்து  செய்யப்பட்ட தனது வக்கீல் உரிமத்தை புதுப்பிக்க உதவிய ஆங்கிலேய அதிகாரியான "வால்ஸ்" பெயரை தனது கடைசி  மகனுக்கு (வாலேஸ்வரன்) வைத்து தனது நன்றியை காட்டினார், வ.உ . சி.!
(நன்றி: மெய்வருத்த கூலி தரும், புத்தகம் by  ஸ்டாலின் குணசேகரன்)

அப்துல் கலாம் அடகு வைத்த அறிவியல் புத்தகம்!



Image result for abdul kalam with  a book in his hand

 சென்னை MIT இல் அவர்  படிக்கும் பொது ஊருக்குப் போக காசு இல்லாததால் மூர் மார்கெட்டில் முதலாம் ஆண்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றார். அந்த வியாபாரி இவர் மீது இரக்கம்  கொண்டு 60 ரூபாய் கொடுத்து அனுப்பினார். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அந்த புத்தகம்: "Theory of Elasticity".  அந்த புத்தகம் தான் அவரைப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. ஈரோடு புத்தக கண்காட்சியில் கலாம் கூறியது. (நன்றி: "மெய் வருத்தக் கூலி தரும்",புத்தகம்  by ஸ்டாலின் குணசேகரன்)

Friday, February 13, 2015

கோவை குண்டு வெடிப்பு தினம்...

லட்சம் முறை காந்தி (காந்திபுரம்) பெயரை உச்சரிக்கும் (கோவை) ஊரின் சாந்தி (அமைதி) பறிபோன தினம்!!

காதலால் பலி வாங்கப் படுபவர்கள்...

காதலால் பலி வாங்கப் படுபவர்கள் (தற்கொலை போன்ற)இனியாவது திருந்தட்டும். இன்னுமொரு காதலனோ / காதலியோ கிடைக்க கூடும். ஆனால் உயிர் போய்விட்டால் ....
Image result for sad lover images

Monday, January 19, 2015

உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை...!!

உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை என்று குழந்தைகள் அறியும் கணம் தான் , பலர் தத்து எடுப் பதைத் தவிர்க்கும் காரணம்!!

Thursday, January 15, 2015

அனில் அம்பானி என்றாலும் ,

அனில்  அம்பானி என்றாலும் ,
அரிசி அளப்பவன்,
  குடில் விவசாயி  தான்!!

Friday, October 31, 2014

பூஜை படம் :

பூஜை படம் : விறுவிறுப்புக்கும் நகைசுவைக்கும் பஞ்சமில்லை. ஆனால் பாடல்களில் மெனக்கெட்டு இருக்கலாம்...அப்படி என்றால் இன்னும் மெகா ஹிட் ஆகி இருக்கும்...

Saturday, October 25, 2014

பொறாமை...

பிறர் மேல் எரிச்சல் (பொறாமை) ஆகாதே . நீ தான் எரிந்து போவாய்!(லாரி யின் பின் பக்கம் காணப்பட்ட வாசகம்)