தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
1) ராம தாசை பலம் வாய்ந்த நாடார் சங்கமோ, தேவர் சங்கமோ ஆதரித்திருந்தால் அவரை ஜெயா கைது செய்து இருப்பாரா?:
2) குமுதம் ஏன் சிவந்தி ஆதித்தனைப் பற்றி கட்டுரை வெளியிடவில்லை?!
ஜெயலலிதாவின் ஈழ தீர்மானம் குறித்து தினமணி, இந்து & New Indian Express நாளிதழ்கள் தலையங்கம் எழுதாதது, அதனை விடவும் ஏராளமான விஷயங்களை வெளிப் படுத்துகிறது. Silence Speaks Louder than volume of words!!
10, ...100,...500 கி. மீ. என்று சீனர்கள் என்று ஆரம்பித்து கடைசியில் அருணாச்சலப் பிரதேசத்தை பிடிக்க போகிறார்கள்: கடுமையாக அடித்து துரத்த வேண்டும்!! ஒரு விதத்தில் காங். கட்சிக்கு வாய்ப்பு: சீனாவுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை என்பது அடுத்த தேர்தலில் உதவும். அக் சாய் சின் பகுதியைப் பற்றி அரசு மௌனிஆக இருந்தால் சீனாவுக்கு ஏறத்தான் செய்யும்.