Sunday, August 19, 2012

சிவகாசி : வீடுகள் இடிப்பு -ஒருவர் தீக்குளிப்பு..! அநீதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கிய காவல்துறை....!!

ஒரு குடி மகனை   போ லீஸ் நடத்தும் முறை அதிர்ச்சி தருகிறது.  இது
 போலத் துகிலுரிய யார்   அனுமதி கொடுத்தார்கள் ?! இத்தனை பத்திரிகை டிவி
நிருபர்கள் முன்னிலையில் நடப்பது  வேதனை.பிருஷ்டம் தெரிய துணியை உருவிய பின் எவ்வளவு அடி விழுந்ததோ?!


No comments:

Post a Comment