Sunday, April 29, 2012

கருணாநிதியும் 'டெசோ'வும்

எதிர் கட்சியாக இருக்கும்போது வழக்கமாக செய்யும் செப்பிடு வித்தைகளை ஆரம்பித்து விட்டார் மு.க. ! ஈழப்போரின் உச்சத்தில் இவர் நினைத்து இருந்தால் , மன்மோகனுக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி பரவி தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கும் பொது இவர், அமைச்சர் பதவிகளுக்காக  டெல்லிக்குப் பறந்து (வீ ல் சேரில்!) போனதை மறக்க முடியுமா?!

No comments:

Post a Comment