Wednesday, May 16, 2012

கடவுள் ?

கும்பகோணம் தீ விபத்தில் ,
குழந்தைகள்
மாண்ட செய்தியைக கேட்ட போதும்,
அரவாநிகளைப் பார்க்கும் போதும்,
பேருந்து நிலையங்களில் 
பிச்சை எடுக்கும் 
(மிகக்) குள்ள மனிதர்களின் 
குரலைக்  கேட்கும் போதும்,
"கடவுள்",  தன அருகில்
கேள்விக் குறி ஒன்றையும்
 படைத்துக் கொள்கிறார்!

No comments:

Post a Comment