தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
Some Hospitals,
Win Mega Bumper Prizes,
In the form of
Seriously injured patients( road accidents),
Who are sure to die, in a few days,
But ensure a few lacs for those hospitals!
Pray, Government Ban this!
எதிர் கட்சியாக இருக்கும்போது வழக்கமாக செய்யும் செப்பிடு வித்தைகளை ஆரம்பித்து விட்டார் மு.க. ! ஈழப்போரின் உச்சத்தில் இவர் நினைத்து இருந்தால் , மன்மோகனுக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி பரவி தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கும் பொது இவர், அமைச்சர் பதவிகளுக்காக டெல்லிக்குப் பறந்து (வீ ல் சேரில்!) போனதை மறக்க முடியுமா?!